சேதனப் பசளை இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

Date:

சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அசேதனப் பசளை இறக்குமதிக்குப் பதிலாக சேதனப் பசளைகளை இறக்குமதி செய்ய கடந்த வாரங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்த்து.

சீனாவிலிருந்து நகர்ப்புற் கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல தரப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் இறக்குமதித் தீர்மானம் மீள பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...