போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க துரித எண்

Date:

இலங்கையில் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் குருநகல் மாவட்ட குளியாப்பிட்டிய பகுதியில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1997 என்ற இலக்கத்தினூடாக இலங்கை முழுவதும் போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க முடியும் எனவும் போலீசார்பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...