வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த புதிய நிதியமைச்சர்

Date:

இலங்கையின் புதிய நிதியமைச்சர் பசில்ராஜபக்ச நேற்று அமெரிக்கா சீனா இந்தியா ஜேர்மனி ரஸ்யா ஆகியநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடனும் மற்றும் ஐரோப்பியஒன்றியத்தின் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
நிதியமைச்சில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இலங்கை பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு;ள்ளது என இந்த சந்திப்பில் தெரிவித்துள்ள நிதியமைச்சர் புதுப்பிக்கத்தக்க சக்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கான ஆதரவை கோரியுள்ளார்.
சூழலிற்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...