மேல் மாகாணத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு நோய் நிலைமைகளில் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள் கம்பஹா, களுத்துறை, கொழும்பு வைத்தியசாலைகளி்ல் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 

அதன்படி, களுத்துறை பொது வைத்தியசாலை, கம்பஹா பொது வைத்தியசாலை மற்றும் இலங்​கை இராணுவ வைத்தியசாலை – நாரஹேன்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் நாளை குறித்த நபர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...