நாளை முதல் பெரும்போகத்திற்காக உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Date:

இம்முறை பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க விவசாய துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அநுராதபுரம், பொலன்னறுவ, மொனராகல, திருகோணமலை, மட்டக்களப்பு, குருணாகல், ஹம்பாந்தோட்ட மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...