பெனால்டியில் கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை கால்பந்து அணி!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை செனால்டியில் 3-1 என்ற கோல்கள்  வித்தியாசத்தில் சீசல்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.

போட்டியில் 75 நிமிடங்கள் வரை 3-1 என்ற நிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேர முடிவின் போது போட்டியை 3-3 என சமமப்படுத்தி ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றது.இத் தோல்வி இலங்கை அணி ஆதரவாளர்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...