பெனால்டியில் கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை கால்பந்து அணி!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை செனால்டியில் 3-1 என்ற கோல்கள்  வித்தியாசத்தில் சீசல்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.

போட்டியில் 75 நிமிடங்கள் வரை 3-1 என்ற நிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேர முடிவின் போது போட்டியை 3-3 என சமமப்படுத்தி ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றது.இத் தோல்வி இலங்கை அணி ஆதரவாளர்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...