கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் பாரிய தீ

Date:

கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ ஏற்ட்பட்டதாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்  இருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மற்றும் சீலஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...