எதிர்வரும் ஆண்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்!

Date:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய எதிர்வரும் ஆண்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என விவசாயத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கண்டியில் நேற்று (25) ஊடகங்களுக்கு கருத்துரைத்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ குணரத்ன ,உரத்தட்டுப்பாடு காரணமாக பெரும்போக விளைச்சலை உரிய வகையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...