ஆப்கானில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்!

Date:

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,000 ஆயிரம் லீட்டர் மதுவை தாலிபான்கள் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வரையரையுடன் கூடிய விடயங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில் பல இடங்களில் நடத்திய தீவிர சோதனைகளில் ஆறு பீப்பாய்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் லீட்டர் மதுவை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை கண்டறிந்த தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்துள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

காணொளி: https://twitter.com/GDI1415/status/1477305279171682307?s=08

செய்தி மூலம்:https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.ndtv.com/world-news/taliban-pour-3-000-litres-of-liquor-into-kabul-canal-2685118/amp/1&ved=2ahUKEwjW_9aw7pT1AhUChuYKHTPqASYQFnoECAUQAQ&usg=AOvVaw2fArWmV2nixgvuHF5uH7Pb

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...