துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா-ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

Date:

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா ஓஸ்டாபென்கோ-உக்ரைனின் லியூட்மிலா கிச்சனோக் ஜோடியை எதிர் கொண்ட சானியா-ஹிரடெக்ஸ்கா ஜோடி 6-2 என்ற செட் கணக்கில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த போதிலும் அடுத்த இரண்டு செட்களிலும் 2-6,7-10 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியைத் தழுவியது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...