ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

Date:

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் விபரம்

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம்

நசீர் அஹமட் – சுற்றாடல்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி

கனக ஹேரத் – நெடுஞ்சாலை

நாலக கொடஹேவா – ஊடகத்துறை

காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி

சன்ன ஜயசுமண – சுகாதாரம்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்

விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...