சமையல் எரிவாயுவின் விலை 2500 ரூபாவால் அதிகரிப்பு!

Date:

இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அதிகரிப்புக்கு ஏற்ப ஏனைய எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...