ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு ஜீ.எல்.பீரிஸ், இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்!

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரின் இல்லத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டார்.

வெளிவிவகார அமைச்சு இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...