ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு ஜீ.எல்.பீரிஸ், இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்!

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரின் இல்லத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டார்.

வெளிவிவகார அமைச்சு இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...