முன்னாள் பிரதமர் மஹிந்த மீண்டும் வருவார்:முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவரது விலகல் நிரந்தரமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது,’ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரது சேவையையும் உதவியையும் மீண்டும் நாட்டிற்கு பெறமுடியும் என் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைவரும் ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்பதுடன் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...