‘சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் வருத்தமளிக்கின்றது’

Date:

சர்வதேச சமூகம் ஆப்கான் விடயத்தில் காட்டுகின்ற அலட்சியம் குறித்தும் கடுமையாக வருந்துவதாக ஓமான் நாட்டின் முப்தி அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் ஏற்பட்ட பயங்கர பூமியதிர்ச்சிக்காக மிகவும் வேதனை அளிப்பதுடன் இந்த விடயத்தில் முஸ்லிம்களும் அலட்சியமாக இருப்பது இன்னும் வருத்தம்மளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானம், இஸ்லாம் என்ற இரு விடயங்கள் அவர்கள் விடயத்தில் எமக்கு இருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம்களும் சர்வதேச சமூகமும் மன சாட்சியோடு நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என ஓமான் நாட்டின் முப்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...