லங்கா ஐ.ஓ.சி,டோக்கன் முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும்!

Date:

லங்கா- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த எரிபொருள் நிலையங்கள், டோக்கன் முறைமையின் மூலம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றதும், எரிபொருளைப் பெற விரும்பும் வாடிக்கையாளரை இராணுவம் தொலைபேசியில் அழைப்பார்கள்.

எனவே வாடிக்கையாளர் முதலில் டோக்கனைப் பெற வேண்டும். டோக்கன் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையில், ‘அத்தியாவசியம்’ என்று அழைக்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...