கோட்டையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து சட்டத்தரணிகள் குழுவொன்று எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தினால் குறித்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து தடைபட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (01) கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

அடக்குமுறை அரசாங்கத்தை வெளியேற வற்புறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் திரளான சட்டத்தரணிகள் கலந்து கொண்டதுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள நடைபாதையில் அமர்ந்து பல்வேறு பதாகைகளை ஏந்தி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...