ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்: பிரதமர்

Date:

ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்திற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் பாராளுமன்றம் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்காது என்றும் தாம் நம்புவதாகவும் கூறினார்.

பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம் ஆனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் ஒற்றுமையாக செயல்பட முடியும் என்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...