உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது!

Date:

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்மாடுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீடொன்றை சோதனையிட்ட போது 17 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

வீட்டில் இருந்து 18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோக்கள், 645 பிரித்தானிய பவுண்டுகள், 100,000 ஜப்பானிய யென்கள், 1000 கட்டார் ரியால்கள் மற்றும் 18,500 திர்ஹம்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் காணப்பட்டன.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...