சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதில் கவனம்!!

Date:

சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்ளது.

‘விசிட் ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சவூதி அரேபியர் ஒருவர் நாட்டில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு சுமார் 230 அமெரிக்க டொலர்களை செலவிடுகிறார்.

அந்த நிதித்திறன் காரணமாகவே சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகள் மீது இலங்கை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...