பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்!

Date:

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெறுமதியான உயிர்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமை தொடர்பில் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், H.E மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி உடனான தொலைபேசி உரையாடலில், பிரதமர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இலங்கைப் பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இக்கட்டான நேரத்தில் அவரது ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் பாக்கிஸ்தான் மக்களுக்குப் பெரிதும் உதவுவதாகக் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...