சீனாவில் இருந்து இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசி!

Date:

இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. இந்த அரிசி இருப்பு உத்தியோகப் பூர்வமாக இலங்கை கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இந்த உணவுத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரிசி உதவி வழங்கப் போகிறது.

தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78வீத பாடசாலைகளை உள்ளடக்கும்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...