கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2022 ஆரம்பம்!

Date:

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2022 இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் 23வது தடவையாக இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று (16) முதல் 25 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...