சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக புத்தளத்தில் விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

பெண்களுக்கான விழிப்புணர்வும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றின விசேட விளக்க உரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினூடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு வளவாளராக விசேட சட்ட வைத்திய நிபுணர் கே.பி.எஸ் பண்டார கலந்துகொள்வதோடு தமிழ் மொழியினூடாக சிரேஷ்ட மருத்துவ தாதி எஸ்.குமுதினி, விளக்கமளிப்பார்.

இதேவேளை நிகழ்வில் தலைமை உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் முஜிப் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...