கடும் மழைக்கு மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி  கொழும்பு-கண்டி வீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...