மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக அல்ஹாஜ் எம். எம். அப்துல் கபூர்!

Date:

மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக மள்வானையை சேர்ந்த முன்னாள் நீதிபதியரசரும், தக்கியா மத்திச்சமுமான  அவர்களும், செயலாளராக முன்னால் தகவல் திணைக்கள பணிப்பாளர் ஜனாப் அலி ஹசன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவித்தலைவர்களான முன்னாள் கொழும்பு மேயர் உசைன் மொகம்மட் அவர்களும் முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ. எஸ் மொஹம்மட் அவர்களும் இதில் காலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இதன் பிரதித் தலைவராக கலாநிதி ரவூப் ஸைன் அவர்களும், உதவிச்செயலாளராக வத்தளையைச் சேர்ந்த முஸம்மில் அவர்களும், பொருளாலராக ஸீனத் டிரேடிங் தலைவர் எம். பீ. எம். மாஹிர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் சமூகத்தின் நலன் கருதி மேல்மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தலைவர் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...