சிற்றுண்டிகளின் விலைகள் தொடர்பான அறிவித்தல்!

Date:

சிற்றுண்டிகளின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (டிசம்பர் 18) நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்படுத்தப்படும் என  சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து தின்பண்டங்களின் விலையும் ரூ. 10 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை,  நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை  பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன்,  சந்தையில் கோதுமை மாவின் விலையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....