ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வீட்டுப் பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்!

Date:

ஓமான், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த “சேஃப் ஹவுஸ்” இல்லத்தில் தங்கியிருந்த 07 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில்  (Safe House ) தங்க வைக்கப்பட்டிருந்த 118 வீட்டுப் பணியாளர்களில் 11 பேர் இலங்கைக்கு அனுப்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது 04 பேரின் ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாக அவர்கள் கடைசி நேரத்தில் விமானத்தில் அனுமதிக்கபடவில்லை.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...