தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் இந்த வாரம் அமுலுக்கு வரும்!

Date:

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்கோடு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் இந்த வாரம் குறித்த சட்டமூலம் தனக்கு கிடைக்கும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் என்ற ரீதியில் தான் கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தியதன் பின்னர் அமுலுக்கு வரும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...