காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் கஞ்சா சாக்லேட்டுகள்: ஆயுர்வேத திணைக்களம் எச்சரிக்கை

Date:

கஞ்சா கலந்த சாக்லேட்களை தயாரித்து விநியோகித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது.

கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் காதலர் தின  கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக விளம்பரங்களில் இவை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்த்தின் அதிகாரி தரங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல விளம்பரங்கள் வெளியிடபட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...