சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல்!

Date:

இராஜாங்க அமைச்சர், சனத் நிசாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றின் போது நீதிமன்றுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவித்தே சனத் நிசாந்தவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...