இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விமானம் அன்பளிப்பு!

Date:

(file photo)

அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னாள் Royal Australian Air Force Beechcraft KA350 விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் அவுஸ்திரேலியாவின் உள்விவகார அமைச்சரின் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

இதன்படி அவுஸ்திரேலியா Clare O’Neil முறைப்படி இலங்கைக்கு பீச்கிராஃப்ட் KA350 விமானத்தை பரிசாக வழங்கவுள்ளது.

“இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான திறனை வலுப்படுத்தும்.

இது நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் நமது நெருங்கிய ஒத்துழைப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது” என்று உயர் ஸ்தானிகர் கூறியுள்ளார் .

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...