ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்!

Date:

யில்வே பொறியியலாளர்கள் சங்கம் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

புகையிரத அதிகாரசபைக்கு அறிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரத்துக்கேற்ப பதவி உயர்வை விரைவுபடுத்துமாறு நீண்டகாலம் கோரிக்கை விடுத்த போதும், கடந்த 5 வருடங்களாக எந்தவொரு தீர்வும் வழங்கப்படாத நிலையில் ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...