சனல் 4: ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை பெற முடியாது

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக செனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தெரிவுக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் என்பவற்றை நியமிப்பதால் மக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படுமே, தவிர நீதியை எதிர்பார்க்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...