அரேபியர்களை சிறுமைப்படுத்துவது மனித குலத்திற்கு எதிரான குற்றம்- மகாத்மா காந்தி

Date:

தற்போது மிகமோசமான முறையில் நடந்துகொண்டிருக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் மேற்குல நாடுகளும் இந்திய அரசு சார்ந்த ஊடகங்களும் பலஸ்தீன் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தியாவின் தலைவர்கள் ஆரம்பகாலம் முதல் பலஸ்தீனுக்கு ஆதரவாகவே இருந்தார்கள் என்பதை காட்டுகின்ற ஒரு செய்திக்குறிப்பை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்குச் சொந்தமானதோ பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தம்.

அரேபியர்கள் மீது யூதர்களைத் திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும். பலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விடயங்களை எந்தவொரு தார்மீகவாதியாலும் நியாப்படுத்த முடியாது பலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ள வைத்துவிட்டு பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவது நிச்சயம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.

மகாத்மா காந்தி -ஹரிஜன் இதழ் -1938

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...