நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Date:

களனிவெளி தோட்ட முகாமைத்துவத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தின் பின்புலத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மூவர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகினர்.

மேலும், நகர்த்தல் மனுவினை தாக்கல் செய்தே இம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...