திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆரம்பம்

Date:

திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் அதிகமான மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் நோக்கில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு (Science Project) ஆரம்பமாகிறது.

பாடசாலைக் நேரக் கல்வியோடு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் மேலதிக நேர வகுப்புகள் நடாத்தப்படவுள்ளன.

முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் இந்த உயர்தர விஞ்ஞான திட்டத்தில் மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்புகொள்ளுங்கள்….
Abdullah Sir – +94 76 703 4384
Farooja Teacher – +94 77 581 9929

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...