நாமலின் முதல் பிரச்சார பேரணி அனுராதபுரத்தில்…!

Date:

 ஸ்ரீலங்கா பொதுஜன ரெமுனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார பேரணியை எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணிலுடன் இணைந்தாலும் பொதுமக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுக்கு அடிப்டையில் இருந்து ஆதரவு வழங்க செயற்பட்ட அனைவரும் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தற்போது கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள கட்சியில் இணைய விருப்பத்தை தெரிவித்து வருவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...