விஜயதாச ராஜபக்ஷவின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மௌலவி நியமனம்!

Date:

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மௌலவி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கான நியமன கடிதத்தினை முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் இன்று கொழும்பில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...