களுத்துறையில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

எதிர்வரும் 8 ஆம் திகதி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை,  உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனம் களுத்துறை அபிவிருத்தி அமைப்பும் (KDC) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கருத்தரங்கு , G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) மாணவர்கள், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள், மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.

நிகழ்வுக்கு வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவன பணிப்பாளருமான  இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு, 0765 770 733 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...