சிறந்த வர்த்தகத் துறை ஆளுமை கொண்ட ஹனீப் யூசுப் மேல் மாகாண‌ ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்!

Date:

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹனீப் யூசுப் இன்று வியாழக்கிழமை (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எக்ஸ்போ லங்கா குழுமத்தின் ஸ்தாபகரும் இலங்கையின் வர்த்தக துறையில் முக்கிய பிரமுகருமான ஹனீப் யூசூப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தளவாடங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட யூசுப் , இந்த நியமனத்தின் மூலம் தனது வணிக நிபுணத்துவத்தை பிராந்திய நிர்வாகத்தில் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...