ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையால் தபாலக ஊழியர்கள் கௌரவிப்பு

Date:

உலக தபால் தினத்தினை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை  தபாலக ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாவனல்லை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தபாலக அதிபர் ஆர்.எம். சிரியானி சந்திரகாந்தி செனவிரத்ன மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை பொறுப்பாளர் சகோதரர் எஸ்.ஐ.எம் பவ்மி அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளையினால் தபாலக ஊழியர்களை கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அலுவலக தேவைக்கு தேவையான காகி தாதிகள் மற்றும் தபால் ஊழியர்களுக்கு கடிதங்களை பகிர்ந்தளிக்க Bagஉம் வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...