ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையால் தபாலக ஊழியர்கள் கௌரவிப்பு

Date:

உலக தபால் தினத்தினை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை  தபாலக ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாவனல்லை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தபாலக அதிபர் ஆர்.எம். சிரியானி சந்திரகாந்தி செனவிரத்ன மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை பொறுப்பாளர் சகோதரர் எஸ்.ஐ.எம் பவ்மி அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளையினால் தபாலக ஊழியர்களை கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அலுவலக தேவைக்கு தேவையான காகி தாதிகள் மற்றும் தபால் ஊழியர்களுக்கு கடிதங்களை பகிர்ந்தளிக்க Bagஉம் வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...