சவூதி வாழ் காத்தான்குடி சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் இலங்கை தூதுவருக்கான கௌரவிப்பும்..!

Date:

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) வின்டர் ஒன்றுகூடல், (winter gathering) நேற்று (1) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் றியாத், அல்ஹஸா, தமாம் போன்ற பிரதேசங்களில் வாழும் KCSA உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர்  ஓ.எல்.அமீர்அஜ்வத் அவர்கள் கலந்து கொண்டார். அவரை கௌரவிக்கும் விதமாக, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, முன்னணி வைத்திய நிபுணர் Dr. Fareed, MBBS(SL), MD(COL), MRCP(UK), FRCP(LON), FCCP(COL) ஆகியோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...