கல்வி அமைச்சில் ஆசிரியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம்

Date:

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தினத்தன்று கூட கல்விச் செயலாளரைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கல்விச் செயலாளரைச் சந்திக்க வருவது இது பத்தாவது முறை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...