பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

Date:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 1 (Level 1):

பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பஸ்ஸறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல, கந்தகெட்டிய மற்றும் ஊவா பரணகம.

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட.

எச்சரிக்கை மட்டம் 2 (Level 2):

கண்டி மாவட்டம்: உடதும்பர.

நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை.

மாத்தளை மாவட்டம்: வில்கமுவ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...