முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்...
இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL)
"Junior Inventor of the Year 2023" எனும் தலைப்பில் நடாத்திய.
இந்த போட்டியானது மாகாண ரீதியில் அண்மையில் நடைபெற்றது.
அதில் தெரிவு செய்யப்பட்ட...
அமெரிக்காவின் பொறியியல் பேராசிரியரும்,விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான இப்ராஹிம் ஜவாஹிர் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது எமக்குப் பெருமையைத் தருகிறது.
சர்வதேசத்தில் பல முக்கிய விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள இவர் அமெரிக்காவில்...
பியகம வர்த்தக வலயத்தினுள் காணப்படும் குப்பை மலை தீப்பற்றிக் கொண்டதால் அதனை சூழ உள்ள நாகஹவத்த, வேகத்த, வலகம பூந்தோட்டம் மற்றும் கந்தவத்த முதலான பகுதியிலூள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.
இரசாயனப்பொருட்கள், பிளாஸ்டிக்,...