வாழைச்சேனை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபிக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
யுத்தத்தின் போது உயிரிழந்த 187 முஸ்லிம் பிரஜைகள், ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய...
நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் இலங்கைப் பாடகி யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள எனது இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என யொஹானி தனது டுவிட்டர் பக்கத்தில்...
மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 04 நாட்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கும் – கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ...
2023.08.08 ஆம் திகதி முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம் குறித்து சமூகத்தில் புரிதலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிறீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஆகிய இருதரப்புக்குமிடையில் சுமுக...