உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், சர்வதேச மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய...
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 12-ஆம் திகதி அந்தப் பொறுப்பை ஏற்ற குயின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.
இதில், அவருக்கும்...
APIIT சட்டக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான "விவாதப் போட்டி 2023" இல், முஸ்லீம் மகளிர் கல்லூரி விவாதக் குழு இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட...
8300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்த யூரியா உரத்தொகையானது, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
வடக்கு,...
மூன்று ரயில் சேவைகள் இன்று காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று (25) மாலையும் நான்கு ரயில்...