காலி-மாகால்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது மேலும் 3 பேர்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜின்சோ அபே மீது நாரா நகரில் உரையொன்றை நிகழ்த்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜின்சோ அபேயின் பின்புறத்திலிருந்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு தடவைகள்...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளதுடன் நாளை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை...
வடக்கு கிழக்கு பகுதிகளில் 95% ஆன நிலப் பகுதிகளில் கண்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கண்ணிவெடிகள் பற்றிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இன்னும் 14 சதுர கிலோ மீற்றர் நிலப் பகுதி மாத்திரமே...
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்குமாகாணங்களில்...