மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய்...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ் தேவி ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பற்ற முறையில் பயணித்த...
ரம்புக்கனை கலவரத்தின் போது, பொலிஸார் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...
இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம் கோரி சென்றுள்ளனர்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...