Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

அமைச்சரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பெண் கைது!

மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய்...

யாழில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ் தேவி ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்த...

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ரம்புக்கனை கலவரத்தின் போது, பொலிஸார் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

புகலிடம் கோரி தமிழகம் சென்ற மேலும் 18 பேர்!

இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம் கோரி சென்றுள்ளனர். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

Breaking

ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச...

‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும்...

டிஜிட்டல் அடையாள அட்டை புரிந்துணர்வு ஒப்பந்தம்:அநுர – ஹரிணி உள்ளிட்டஅமைச்சரவைக்கு உயர் நீதிமன்றம் விசேட அறிக்கை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை...
spot_imgspot_img